செவ்வாய், ஜனவரி 10, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மாணவர்களுக்காக : படிக்க காசு வேண்டுமா ?




நன்றாக படிக்கும் பல மாணவர்கள் மேற்கொண்டு படிக்க வசதி இல்லாத காரணத்தால் பாதியில் படிப்பை விடுகின்றனர். சிலர் நல்ல மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாத காரணத்தால் கல்லூரியில் சேர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகின்றது. இவர்களுக்காக சில உதவி தொகை வழங்க சில அமைப்புகள் உள்ளன அவற்றை பற்றிய ஒரு தொகுப்புதான் இது.

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் :

பட்ட படிப்பு மற்றும் டிப்ளமோ படிக்க உதவி தொகை வழங்குகின்றனர். இது சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்மே.

விவரங்களுக்கு :  www.ryabookbank.com

ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட் :

இது தனிரர் நிறுவனம் , பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக உதவுகின்றது இது .

விவரங்களுக்கு : jaigopal garodia scholarships center, jaigopal garodia vivekananda vidyalaya trust , U-6 Seventh street, anna nagar, chennai ph : 26206261

கௌரவ் பவுண்டேஷன் :
சென்னையில் உள்ள நிறுவனம் , ஆய்வு மற்றும் உயர்கல்விக்கு உதவி தொகை வழங்குகின்றது. பயனாளிகளின் வருட வருமானம் 4,00,000  லட்ச ரூபாய் குள்ள இருக்க வேண்டும் .

விவரங்களுக்கு :  http://gauravfoundation.org/scholarship.html

எஸ் . கே . டி .பி தொண்டு நிறுவனம் :

சென்னை தி நகரில் இயங்கிவரும் நிறுவனம் இது. தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : www.skdbassociation.com/scholarships.html

மற்ற சில நிறுவனங்கள் ....

1. vidhyasakar educational trust
  B-1 Narumakar apartment, Brindavan nagar Extension
  Adambakkam, chennai -88









நன்றி : புதிய தலைமுறை வார இதழ்
http://rajamelaiyur.blogspot.com/2012/01/blog-post_07.html

கருத்துகள் இல்லை: