இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
அளவிற்கு
அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு
முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு
சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும்
முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும்
அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.
வெந்தயம்
உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை
எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில்
சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும்
போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி
பார்க்கக்கூடாது.
வீட்டில்
கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும்
உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில்
எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக்
கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக்
கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும்,
படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச்
சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை
வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
எள்ளில்
தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு
பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி
வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு,
குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து
சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை
சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ,
அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில்
கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே
பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட
நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.
POPULAR
-
கொஞ்ச நாட்களாக கேட்காமலிருந்து 'ரஜினி படத்துக்கு ஈக்குவலா...' என்ற சுயபுராணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது விஜய் தரப்பு. எல்லாம், நண்பன் படம் ...
-
துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய். பொதுவாக கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று க...
-
தமிழ் குழந்தை பெயர்கள் தமிழ் குழந்தை பெயர்கள்
-
ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன் என டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறார் நடிகர் விஜய். நண்பன் படத்தை முடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் இ...
-
ட்யூப்லெஸ் டயர் களை பயன்படுத்துவது சிறந்தது என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகின்றனர். ட்யூப்லெஸ் டயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏன்? அதில்...
-
ஒரே நிறுவனம் பலவிதமான சிரீஸ்களிஸ் மொபைல்களை வெளியிடுகின்றன. இதில் நோக்கியாவின் ஆஷா சிரீஸ் மொபைல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்ப...
-
"சினிமாவில் நடிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா... உடனே வாங்க.. வாய்ப்பு தருகிறோம்... சம்பளமும் தருகிறோம்", என்று அழைப்பு விடுத்துள்ளது புத...
-
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிள...
-
மங்காத்தா' படத்தினை தொடர்ந்து ' பில்லா - 2' படத்தில் நடித்து வருகிறார் அஜீத், 'உன்னைப்போல் ஒருவன்' படத்தினை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கி வரு...
-
உலகிலேயே முதன் முறையாக செயற்கை ஆணுருப்பு மூலம் விந்தணு உற்பத்தி செய்துள்ளனர் கலிபோர்னியா விஞ்ஞானிகள். இது மலட்டுத்தன்மையினால் சந்ததியை உரு...
-
▼
2012
(53)
-
▼
January
(53)
- உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
- உலகை சுற்றி வலம் வந்த மிக இளம் வயது இளம் யுவதி
- இந்தியன் ஆயில் கழகத்தில் இன்ஜினியர் பணி
- ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா' விஜய்
- ஓய்வூதியம் பெற ஸ்மார்ட்கார்டு : ஜெ. அறிவிப்பு
- செயற்கை விந்தணு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- 835 டாக்டர்கள் நியமனம்
- ட்யூப்லெஸ் டயர்கள் சிறந்ததா?
- தமிழகத்தில் தேச பக்தி அதிகம்-தூர்தர்ஷன்
- துப்பாக்கியில் இருக்கும் புல்லட் நான்
- சினிமாவில் நடிக்க உடனே வாங்க.. வாய்ப்பு
- நோக்கியாவின் ஆஷா சிரீஸ் மொபைல்கள்
- ஆஸ்திரேலிய பத்திரிகை "அட்டாக்-'உதவாக்கரை இந்திய அண...
- தி ஆர்ட்டிஸ்ட் படத்துக்கு 3 கோல்டன் க்ளோப் விருதுக...
- நானே முக்கிய காரணம் என்கிறார் தோனி
- ஷங்கர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
- வளம் தரும் பொங்கல்
- நிவாரண உதவி - புதுச்சேரிக்கு இன்று வருகிறார் விஜய்...
- ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்
- ஓய்வு பெறுகிறாரா கேப்டன் தோனி?
- ரொம்ப எளிமையானவர் தான் விஜய்-ஸ்ரீகாந்
- தினத்தந்தியிடம் கைமாறிய என்.டி.டிவி
- இந்திய அணியில் கோஷ்டி மோதல்
- கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்...
- கொலவெறிப்பாட்டு'க்கு எதிராக, யாழ்ப்பாண இளைஞர்
- ஜாவேத் அக்தரும் கொலவெறி பாடலுக்கு எதிர்ப்பு
- சன் டிவியில் பொங்கல் அன்று எந்திரன்
- சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை
- 779 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு கழிவறை
- நக்கீரன் மீது வழக்கு
- ஜெ குறித்த கட்டுரை நக்கீரன் அலுவலகம் தாக்குதல்
- சு.வெங்கடேசன் பரிந்துரைக்கும் 10 நூல்கள்
- விஜய் படத்தில் மளையாள நடிகர்! ரகசியம்
- தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையம்
- சிம்பு உருவாக்கிய 'ஒரு வார்த்தைப் பாட்டு'க்கு யுட்...
- கோஹ்லி- 50 சதவீத சம்பளம் அபராதம்
- ஜீவா சிம்பு ராசி
- ப்ரி பெய்டு மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்...
- தனுஷுடன் காதலா? - ஸ்ருதி ஹாஸன்
- பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்த...
- வாசு இயக்கத்தில் மீண்டும் ரஜினி?
- முதல்வருக்கு பில்கேட்ஸ்சின் புத்தாக்க விருது
- தனுஷ் மீது 'கொலவெறி...'யில் சிம்பு
- மீடியாவில் சச்சின் ஜூரம்
- பொங்கல் பண்டிகைக்கு 1,000 சிறப்பு பஸ்கள்
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திய ஆர்பிஐ
- முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதி...
- பிரதமருக்கு கடமைப்பட்டுள்ளேன் : தனுஷ்
- கோ படத்தில் அமிதாப் பச்சன்
- டோனி பீல்டிங் வியூகம் சரியில்லை: அக்ரம் பாய்ச்சல்
- பணத்தை சேமிக்க யோசனைகள்
- பேஸ் புக் தோழி பிரிந்ததால் தற்கொலை& விவகாரத்து
- 2011ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் டிராவிட்
-
▼
January
(53)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக