சனி, டிசம்பர் 31, 2011

வாழ்க்கை புள்ளிவிவரங்களை சொல்ல ஒரு இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி இருக்கும்?அதுவும் அழகான வரைபடத்தின் மூலம் உங்கள் வாழ்க்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்?
நன்றாக தான இருக்கும்,ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் கவலையே வேண்டாம்,காரணம்’ஆஸ்க் மீ எவ்ரி’ எனும் அந்த தளம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் கவனித்து மாத இறுதியில் நீங்கள் செயல்பட்ட விதம் குறித்த அறிக்கையையும் அளிக்கிறது.
உங்களின் எந்த செயல் கவனிக்கப்பட வேண்டும் என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு நீங்கள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வந்தால் அதனை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறீர்கள் என அறிக்கை கேட்கலாம்.
அதே போல புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட விரும்பினால் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் பற்றி அறிக்கை கேட்கலாம்.
இப்படி உங்கள் வாழ்கையின் எந்த செயலையும் நீங்கள் இந்த தளத்தின் மூலம் அலசி ஆராய்ந்து கொள்ளலாம்.
எப்படி என்றால் இந்த தளம் தினந்தோறும் உங்களிடம் கேள்வி கேட்டு அதற்கான பதிலை பெற்று அந்த பதில்களின் அடிப்படையில் புள்ளி விவரங்களை சேகரித்து அவற்றை வரைபட வடிவில் அறிக்கையாக தருகிறது.
எந்த கேள்வியை எப்போதெல்லாம் கேட்கப்பட வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளலாம்.உடற்பயிற்சி செய்பவர் என்றால் இன்று எத்தனை மணிநேரம் பயிற்சி மேற்கொண்டீர்கள் என்று கேட்க சொல்லலாம்.தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் என்றால் ஒவ்வொரு நாளும் எத்தனை நேரம் படித்தீர்கள் என்று கேட்க சொல்லலாம்.
இப்படி கேட்க சொல்வதற்கு முன் செல்போனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு கேள்விகள் எஸ் எம் எஸ் மூலம் வந்து சேரும்.பதிலையும் எஸ் எம் எஸ் மூலம் அனுப்பி வைக்கலாம்.
இந்த பதில்களை கொண்டு உங்கள் இலக்கு பற்றிய அறிக்கையை அழகாக தயார் செய்து தரும் வேலையை இந்த தளம் பார்த்து கொள்ளும்.
என்ன தான் முயற்சி செய்தாலும் ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறோம் என்பதை குறித்து வைப்பது சாத்தியமில்லை.அப்படியே குறித்து வைத்தாலும் மாத இறுதியில் அவற்றை புரட்டிப்பார்த்து புள்ளி விவரங்களாக தொகுத்து புரிந்து கொள்ள முயல்வது சாத்தியம் இல்லை.
ஆனால் இந்த தளம் நமக்கான உதவியாளர் போல செயல்பட்டு நம்முடைய செயல்களை புள்ளிவிவரமாக தொகுத்து தருகிறது.
வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் வரைபடங்கள் மூலம் விளக்கப்படுவது போல ,தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு விகிதம் வரைபடமாக சுட்டிக்காட்டப்படுவது போல இந்த தளம் உங்கள் வாழ்க்கையை செய்ல்பாடுகளை வரைபடமாக புரிய வைக்கிறது.
குறிப்பிட்ட இலக்கை அடைய நினைப்பவர்கள் அதனை நோக்கிய முன்னேற்றத்தை பின்தொடரவும்,சிரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோமா என தெரிந்து கொள்ளவும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.
செலவுகளை குறித்து வைத்து சேமிப்பை கண்காணிக்க உதவும் இணையதளங்களை போல இந்த தளம் மிக அழகாக தனிநபர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து கொள்ள உதவுகிறது.
செல்போன் சர்ந்தது என்பதால் நிச்சயம் அமெரிக்கர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது மட்டுமே ஒரே குறை.
இணையதள முகவரி;http://www.askmeevery.com/ வாழ்க்கை புள்ளிவிவரங்களை சொல்ல ஒரு இணையதளம்

வியாழன், டிசம்பர் 29, 2011


Tamil short stories – தமிழ் குறுங்கதைகள் இலவச மென்னூல்கள் தரவிறக்கதமிழ் குறுங்கதைகள் இலவச மென்னூல்கள் தரவிறக்க

தமிழ் குறுங்கதைகள் இலவச மென்னூல்கள் தரவிறக்க




Tamil short stories – தமிழ் குறுங்கதைகள்
No.
Book Title (தலைப்பு)
Author (ஆசிரியர்)
Download(தரவிறக்க)
1
குறுங்கதைகள்
(Short stories)
சுஜாதா (Sujatha)
2
குறுங்கதைகள்
(Short stories)
Akilan(அகிலன்)
3
குறுங்கதைகள்
(Short stories)
K V Jagannathan (கே.வி. ஜகநாதன்)
4
குறுங்கதைகள்
(Short stories)
Jeyakanthan(ஜெயகாந்தன்

புதன், டிசம்பர் 28, 2011

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்! http://www.inneram.com/articles/health-articles/donate-blood-save-life-1697.html?
பிளாக்கரில் ஒரு சூப்பர் மேஜிக்..!! -

அன்பு நண்பர்களே..!!! வணக்கம்.. தொழில்நுட்ப பதிவெழுதி நாட்கள் பல ஆகிவிட்டது. எனவேதான் ஒரு தொழில்நுட்ப பதிவு

இதில் ஒன்றும் பிரமாதம் இல்லை.. தொழில் நுட்பம் என்பது இன்று அனைவருக்கும் பயன்படும்விதமாக மிக மிக எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

நட்சத்திர மேஜிக்கில் நமது தங்கம்பழனி வலைப்பூ..!

ஒரு சில வலைப்பூக்களில் பார்த்திருப்பீர்கள்.. நட்சத்திரக் குறிகள்.. கூட்டல் வடிவ குறிகள் 'பொலபொல'வென்று கொட்டும். நமது தங்கம்பழனியில் கூட இந்த எஃபக்ட்(Effect) செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஃபக்ட் ஆனது பார்ப்பதற்கு அழகாகவும், நமது வாசகர்களை கவரும் விதத்திலும் அமைந்திருக்கும். சரி. நமது வலைப்பூவில் இது போல கொண்டு வர முடியாதா?

ஒரு சில வேளைகளில் உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கும். அந்த எண்ணத்தை இப்போது நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

கோடிங்கை மாற்றம் செய்வதற்கு முன்பு செய்ய வேண்டியவை.

இந்த எஃபக்டை உருவாக்க உங்கள் பிளாக்கர் கணக்கில் முதலில் நுழைந்துகொள்ளுங்கள்..

  • பிறகு Dashboard==>Desing==>Edit Html செல்லவும்..
  • வலைப்பூவில் எந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முன்பு Download Full Template என்பதை ஒரு முறை கிளிக் செய்து பேக்அப் எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு Expand Widget template என்பதில் டிக் மார்க் ஏற்படுத்திக்கொண்டு கீழ்காணும் கோடிங்கை தேடவும்...
  • அதன்பிறகு,கீழே இருக்கும் ஜாவா ஸ்கிரிப்ட்டை காப்பி செய்து என்பதற்கு கீழே பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்
அதன் பிறகு கீழே இருக்கும்  Save template என்பதை கிளிக் செய்துகொள்ளவும்.. அவ்வளவுதான். 



உங்கள் வலைப்பூவை புதிதாக ஒரு விண்டோவில் திறந்து பார்க்கவும்.. உங்கள் வலைப்பூவில் நீங்கள் மௌசை அசைக்கும் ஒவ்வொரு முறையும் - (கர்சர் ஒவ்வொரு முறையும் நகரும்போது) ஒரு மேஜிக் நடந்து கொண்டிருக்கும். கர்சர் போகும் பக்கமெல்லாம் ப்ளஸ் குறிகள் உதிர்ந்து கொண்டே இருக்கும்.. என்ன நண்பர்களே.. இந்த பதிவு பிடித்திருக்கிறதா? இது ஒன்றும் பெரிய விசயமே இல்லை.. நீங்கள் செய்து பாருங்கள்.. உங்கள் வலைப்பூவில் இதுபோல ப்ளஸ் குறிகள் கர்சர் நகரும்போது  தோன்றி கீழே உதிர்ந்துகொண்டே மறைந்துபோகும்..கர்சர் அசையும்போதெல்லாம் இவ்வாறு நிகழ்ந்துகொண்டே இருக்கும்.. !!!

இறுதியில் நீங்களே உங்களை மெய்மறந்து சொல்லுவீர்கள்..வாவ்.. 'சூப்பர் எஃபக்ட்!!'  என்று.

குறிப்பு: இந்த கோடிங்கில் சிவப்பு நிற நட்சத்திர கூட்டல் குறிகள் வந்துகொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.. இதில் மற்ற நிறங்களையும் கொண்டு வரலாம்.. சிவப்பு நிறத்தில் உள்ள red என்பதற்கு உங்களுக்கு விருப்பப்பட்ட நிறத்தையும் கொடுக்கலாம்.


வாசக நண்பர் ஒருவர் கேட்டதிற்கிணங்க இப்பதிவு எழுதப்பட்டது. உங்களுக்கு ஏதேனும் இப்படிப்பட்ட ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்..  புதிய பிளாக்கர் ஹெல்ப் பகுதியையும் ஒரு முறை வாசித்துவிடுங்களேன்..!!! 

20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இணையதளம்.

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளத்தை அடித்து கொள்ள முடியாது.கிடைக்கும் புத்தகங்களின் வகைகளிம் சரி அவற்றை இணையத்தில் படிக்க கூடிய அனுபவத்திலும் சரி இந்த தளம் விஷேசமானது.
புதிய புத்தக சேவை தளமான ஹாட் ப்ரி புக்ஸ் தளத்தை இதற்கு நிகரானது என்று சொல்ல முடியாவிட்டாலும் இணையத்தில் புத்தகம் படிக்க விரும்பினால் இந்த தளத்தையும் குறித்து வைத்து கொள்ளலாம்.
20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இந்த தளம் அவற்றை இ புக் வடிவில் அப்படியே படிக்க உதவுகிற‌து.வடிவமைப்பில் பெரிதாக அலங்காரம் எல்லாம் இல்லாமல் மிக எளிமையாகவே இருக்கிறது.அந்த எளிமையும் பளிச் என கவரகூடிய ரகம் அல்ல.
புத்தகங்கள் வரிசையாக அட்டை படங்கலோடு பட்டியலிட்பபட்டுள்ளன.டாப் டென் புத்தகங்கள், டாப் டென் எழுத்தாள‌ர்கள் என தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றின் கீழே தனியே வகைகள் மற்றும் எழுத்தாளர்கள் என்ற அட்டவனையும் இருக்கிறது.
எந்த புத்தகத்தை கிளிக் செய்தாலும் அவற்றின் பக்கங்கள் அப்படியே நீள்கின்றன.
நிச்சயமாக ரீட் எனி புக் வழங்கும் அழகான ரீடரோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை.ரீட் எனி புக்கில் புத்தகங்களை படிக்க தனியே ரீடர் இருப்பதோடு அந்த ரீடரும் கிளிக் செய்தவுடன் பக்கத்திலேயே தோன்றும்.இதனால ஏற்படக்கூடிய வாசிப்பு அனுபவம் தொடர்ந்து படிக்க தூண்டும்.
அந்த வகையில் ஹாட் ப்ரி புக்ஸ் தளம் மிக சாதாரணமாக இருந்தாலும் இந்த தளத்திலும் அழகான ஒரு சேவை இருக்கிற‌து.எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால் இந்த தளத்தில் அந்த புத்தகம் இருக்கிறதா எனேஉ தேடிப்பார்த்து கொள்ளலாம்.
ஆனால் என்ன புத்தகத்தை படிக்கலாம் என்று தீர்மானிக்க முடியாத குழப்பம் இருந்தால் கவலையே வேண்டாம்,சும்மா என்னும் (ரேன்டம்)பகுதியில் கிளிக் செய்தால் இந்த தளமாக ஒரு புத்தகத்தை தேர்வு செய்து அதன பக்கங்களை படிக்க தருகிற‌து.என்ன புத்தகம் வரப்போகிற‌து என்று தெரியாமல் கிளிக்ச் எய்து விட்டௌ காத்திருக்கும் போது ஏதாவது ஒரு புத்தகம் முன்வைக்கப்படுவது சுவாரஸ்யம் தானே.
சில நேரங்களில் வரிசையாக கிளிக் செய்து கொண்டே இருந்தால் அடுத்தடுத்து பல புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் தரும் மற்றொரு வசதி இ புக வடிவில் படித்து கொண்டிருக்கும் போது ஏதாவது வார்த்தை புரியாவிட்டால் அதன் மீது கிளிக் செய்தால் அதற்கான அர்த்தம் வந்து நிற்கிற‌து.இந்த தளத்தில் உள்ள வை எலாமே ஆங்கில புத்தகங்கள் என்னும் போது இந்த அகராதி சேவை பயனுள்ளது என்பதை சொல்ல வேண்டாம்.
புரியாத சொற்களுக்கு பொருள் தேட அங்கும் எங்கும் அலையாமல் இங்கேயே தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://www.hotfreebooks.com/

சிந்திக்க ஒரு நிமிடம்!!

தான் மட்டும் முன்னேறாமல், தன்னுடன் வளரும் சமுதாயத்தையும் அழைத்துக் கொண்டு வெற்றியின் திசைநோக்கிச் செல்லவேண்டும்.

எக்காரியத்தையும் துணிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்..!!!

conscious mind
வணக்கம் அன்பு நண்பர்களே..!! நான் இன்று காணப்போகும் பதிவு எக்காரணத்தையும் துணிந்து, திறமையாக, செய்துகொள்ள பழகிக்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி. நான் சிறுவனாக இருந்தபோது எனக்கு என்னுடைய பாட்டி கொடுத்த தைரியமும், உற்சாகமுமே இந்த அளவுக்கு கொண்டு வந்திருகிறது என்பதை இந்த கிறிஸ்துமஸ் தின நன்னாளில் குறிப்பிட விருப்புகிறேன். சரி பதிவிற்கு வருவோமே..!

ஏதோ பிறந்தோம், உயிர் வாழ்வதற்கு பணம் தேவை, அதற்காக ஏதோ தொழில் செய்கிறேன் நிம்மதியாக எனது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என்று இருப்பவரா நீங்கள்? தொடர்ந்து படியுங்கள்..

நான் ஏன் வீணாக சென்று பிரச்னைகளை தேடிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கருதியிருக்கிறீர்களா? அப்படியிருந்தால் நிச்சயம் நீங்கள் இதைத் தொடர்ந்து படித்துத்தான் ஆகவேண்டும்.


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

இது திருவள்ளுவர் வாக்கு. திருவள்ளுவர் வாக்கின் அர்த்தம் என்ன தெரியுமா? இது முற்றிலும ்சோம்பேறிகளை இடித்துரைக்கும் வகையில்தான் அமைந்திருக்கிறது என்பது பார்வையில் உள்ள கருத்து. ஆம் அன்பு நண்பர்களே.. உலகத்தில் தோன்றுவது பெரிய விசயமே இல்லை.. அப்படி தோன்றிவிட்டால், நான் ஏன் இந்த உலகத்தில் தோன்றினேன்.. ? என்னால் இந்த உலகிற்கு என்ன பயன்? மற்றவர்கள் மத்தியில் நான் யார் ? என்ற கேள்விகளைக் கேட்டு ஒரு சிந்தித்து செயல்படுவானாயின் அவனே மனிதன். அதைவிடுத்து முந்தைய பத்தியில் சொல்லியது ஏதோ பிறந்தோம், ஏதோ வளர்ந்தோம், ஏதோ மடிந்தோம் என்பதால் என்ன பயன் இருக்கப்போகிறது?

younger Mahatma Gandhi


உலகில் பிறந்தவன் ஒருவன் ஏதாவது ஒரு துறையிலாவது முனைப்புடன் ஈடுபட்டு, வெற்றி பெற்று அதன் மூலம் முத்திரையை பதிக்க வேண்டும். அதன் மூலம் என்றும் நிலைக்கும் புகழை அடைய வேண்டும். அப்படியில்லை என்றால் ஒருவன் பிறந்ததை விட பிறவாமலிருப்பதே சிறந்தது .

புதிய செயல்களையும் , காரியங்களையும் சிந்தித்து, துணிவுடன் ஏற்றுக்கொண்டு செயல்படுவதே வெற்றிக்கு அறிகுறியாகும். எதற்கும் பயந்து கொண்டு, கீறல் விழுந்த CD மாதிரி தொடரந்து ஒரே மாதிரியான செயல்களை செய்பவனை வெற்றி நிச்சயமாக தேடி வராது.. அவனால் எதையும் சாதிக்க முடியாது..

மகாத்மா காந்தி அவர்கள் இளம் வயதில் பெருங்கோழையாக இருந்தார்.. இரவில் படுத்தாலோ பாம்பு, பூதம் கண்டு பயந்தார். புதிய மனிதர்களைக் கண்டும் நடுங்கிக் கொண்டிருப்பார். பிறருடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் மிகவும் கூச்சத்துடனே இருப்பார்.

ஆனால் அவரால் எப்படி உலக மகாவீரராக ஆக முடிந்தது? நமது நாட்டின் தந்தையாக முடிந்தது? சர்வ வல்லமை படைத்திருந்த பிரிட்டீஸ் சாம்ராஜ்ஜியத்தையே எதிர்த்து எவ்வாறு வெற்றி கொள்ள முடிந்தது? மெல்லிய தேகத்துடன் அரைநிர்வாணமாக இருந்த அவரால் எப்படி நமது தேசத்தந்தையாக முடிந்தது. சிந்தித்துப் பார்ப்பதற்கே மிகப் பெருமையாகவும் வியப்பாகவும் இருக்கிறது அல்லவா?

Mahatma Gandhi

அவரது சாதனைக்கு காரணம் அடிமைப்பட்டு கிடந்த நமது இந்தியரையும், இந்தியாவையும் பார்த்து மனம் உருகிறார். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தே தீருவேன் என்று திடமான மன உறுதியைச் (Determination) செய்துகொண்டார்.

தனது இலட்சியத்தை அடைவதற்கு தன்னுடைய கோழைத்தனத்தையும், எதையும் கண்டு பயப்படுவதையும் தவிர்த்தேயாகவேண்டும் என்பதை மனமார நம்பினார். தன்னுடைய பலவீனத்தை பலமாக, தன்னுடைய தீவிர மனப்பயிற்சிகளின் மூலம் மாற்றி காண்பித்தார்..

காந்தி கையாண்ட இரகசியத்தை நாம் அனைவரும் அறிந்து நமது வாழ்க்கையிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

Mahatma Gandhi


பயத்தையும், பலவீனத்தையும் வெல்வதற்கு அவர் கையாண்ட இரகசியம் இதுதான்.. "நீ எதை செய்ய பயப்படுகின்றாயோ, அதையே நீ எப்போதம் செய்ய வேண்டும்" என்பதே..
(நல்லதிற்கு மட்டும்)

"நீ எண்ணித் துணிந்த பின்பு, உலகம முழுவதும் உன்னை வாளெடுத்து வந்து எதிர்த்து நின்ற போதிலும் உன்னுடைய இலட்சியத்தைக் கைவிடாதே" என்றார் விவேகானந்தர்.
Vivekananda


புதிய காரியத்தை ஏற்றுக் கொண்டால் பொறுப்புக்களும், உழைப்பும் அதிகமாகுமே என்று எண்ண வேண்டாம்.

"முன்னேறு இளைஞனே, முன்னேறு, உனக்கு ஏற்படும் கஷ்டங்களெல்லாம், நீ மேலும் மேலும் துணிந்து முன்னேறும்பொழுது, அவை தன்னாலேயே விலகக் காண்பாய்.  மேலும் உனது இலட்சியத்தில் செல். இருள் நீங்கி அங்கு அதிசய ஒளி பிறப்பதைப் பார்ப்பாய். அந்த ஜோதியானது உங்களுடைய பாதையை நன்றாக தெளிவுபடுத்தி பிரகாசமளிக்கும்" என்கிறார் ஒரு அறிஞர்.

அரைத்த மாவையே அரைப்பதற்காகவா நீ பிறந்துள்ளாய்... ? உலகத்தோடு ஒட்டி மட்டும்தான் வாழ்க்கையல்ல.. உனக்கென வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முத்திரையை பதிப்பதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அர்த்தம் என்பதை புரிந்தகொள்ளுங்கள்.. நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு மனதிட்பம்- மன உறுதி வேண்டும். அந்த உறுதி நமது தேசப்பிதா எடுத்துக்கொண்ட மாதிரியான உறுதியாக இருக்கட்டும்.

நன்றி நண்பர்களே... மனதில் இவ்வாறான திடமான உறுதியை எடுத்து வெற்றிப்பெற்ற வரலாற்று நாயகர்கள் இருக்கிறார்கள். முடிந்தால் அவர்களைப் பற்றிய பதிவுகளை வெளியிட முனைகிறேன். 

அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்..!!!

செவ்வாய், டிசம்பர் 27, 2011

அழைக்கிறது : உங்கள் மனம் விரும்பும் மொபைல் நம்பர்

on ஞாயிறு, ௨௫ டிசம்பர், ௨௦௧௧
நீங்கள் பிறந்த ஆண்டை, திகதியை பிடித்தமானவர் மொபைல் எண்ணை என எதை வேண்டுமானாலும் உங்களுடையது ஆக்குங்கள். இலவசமாக...

உங்கள் மனதுக்கு பிடித்தமான மொபைல் எண்ணைப் பெற இதுவே சரியான தருணம்.



1 மில்லியன் மொபைல் எண்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தெரிந்தெடுங்கள்.

கீழ்வரும் இணைப்புகளை சொடுக்கி தேடத் துவங்குங்கள்..

சென்னை எண்கள்


தமிழ்நாடு எண்கள்


MNP ஐ கொண்டு  BSNL ல் இருந்து மற்ற இணைப்புகளுக்கு மாறவும் செய்யலாம்.

மொபைல்  எண்ணை தெரிந்தெடுத்த 72 மணிக்குள் அருகில் உள்ள BSNL அலுவலகத்திற்கு தகுந்த அடையாள சான்றுகளுடன் சென்று உங்கள் எண்ணைப் பெறலாம்.


எனவே மற்றவர் முந்தும் முன்னர் பதியுங்கள் உங்கள் எண்ணுக்கு...


இப்பதிவை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

4 பின்னூட்டங்கள்:

எஸ்.பி.ஜெ.கேதரன் சொன்னது…
BSNL தானா? அப்ப மத்தவங்க என்ன பண்றது?
மனோவி சொன்னது…
BSNL வாங்கிட்டு MNP ஐ பயன்படுத்தி மாற்றி கொள்ளுங்கள்...
Mahan.Thamesh சொன்னது…
வணக்கம் நண்பா ; நலமா ?தகவலுக்கு நன்றி
Stumblednews சொன்னது…
If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.
டிப்டாப்பாக உடையணிந்து வீட்டிற்கு வரும் நபர், ஏதாவது ஒரு காரணம்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், நகைகளைப் பட்டப்பகலிலேயே கொள்ளையிடும் சம்பவம் சோழவந்தான் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் வசிப்பவர் சவுந்திரபாண்டி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு கணவனும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

இந்நேரத்தில், டிப்டாப் உடை அணிந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வீட்டின் வாசலில் இருந்த சிறுமியிடம், "நான் பேங்க்கில் இருந்து வருகிறேன். உனது தந்தை கடன் கேட்டிருந்தார். அது கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார். பின்னர் அவளிடம் 5 ரூபாயைக் கொடுத்து டீ வாங்கி வரச்சொல்லியுள்ளார். குழந்தை கடைக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் உள்ளே நுழைந்து நோட்டமிட்டுள்ளார். அதற்குள் டீ வாங்கிக்கொண்டு குழந்தை வந்துவிட்டது.

உடனே அந்த ஆசாமி மேலும் ரூ.50ஐ கொடுத்து டிபன் வாங்கி வரச்சொல்லியுள்ளார். மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது அந்த ஆசாமியைக் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமி, தனது தாயாரை போனில் தொடர்பு கொண்டு விவரம் கூறினார். பேங்கில் கடன் எதுவும் கேட்கவில்லை என்பதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் சவுந்திரபாண்டி புகார் செய்தார்.

அதே போன்று, சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி யுவரஞ்சனி. சம்பவத்தன்று வீட்டிற்கு நகை பாலீஷ் போடுவதாக ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த யுவரஞ்சனி எதுவும் செய்யவேண்டாம் என்று கூறி அனுப்பியுள்ளார். பின்னர், பயத்துடன் தன் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைக் கழற்றி ஒரு எவர்சில்வர் டப்பாவில் வைத்து சமையல் அறையில் வைத்தார்.

கதவை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்து, படுக்கை அறையில் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டது. படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அந்த டிப்டாப் வாலிபர் அடுப்படியில் கை கழுவிக்கொண்டிருந்துள்ளார்.

யுவரஞ்சனி அதிர்ச்சியில் சத்தம்போட்டார். உடனே அந்த வாலிபர் வீட்டில் இருந்து வெளியே ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினார். யுவரஞ்சனி சென்றுபார்த்தபோது எவர்சில்வர் டப்பாவில் அவர் கழற்றி வைத்த நகையைக் காணவில்லை. இதேவீட்டில் கடந்த ஏப்.1 ஆம் தேதி இரவு 8 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

இதைப் போன்று, சோழவந்தான் மேலரதவீதியில் வசிப்பவர் ஆறுமுகம். மில்தொழிலாளி. இவரது தாயார் பாண்டியம்மாள். இவர் தனது 7 வயது பேத்தி மகேசுவரியுடன் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர், தன்னை ஆறுமுகத்தின் மில் உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் வந்துள்ளார்.

ஆறுமுகம் நகை செய்ய பணம் கொடுத்ததாகவும், அதை பீரோவில் வைக்க சொன்னதாகவும் சொன்னார். ஆனால், சந்தேகம் அடைந்த பாண்டியம்மாள், வெளியே நிற்குமாறு கூறியுள்ளார். அப்படிஇருந்தும் அந்த நபர் கேட்காமல், ஆறுமுகத்திடம் பேசுகிறேன் என்றுசொல்லி செல்போனில் பேசியுள்ளார்.

பின்னர் பீரோசாவியைக் கொடுங்கள், உங்கள் முன்பே நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறேன் என்று சொல்லி சாவியை வாங்கி, நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் ஏற்கனவே வைத்திருந்த தங்க நகையைக் காணவில்லை. வந்த நபர் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையைக் கொள்ளையடித்துச்சென்றது தெரிந்தது.

இந்த மூன்று சம்பவங்களும் அடுத்தடுத்த 3 நாட்களில் நடந்துள்ளன. இவை அனைத்திலும் டிப்டாப் உடையணிந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தக் கொள்ளை சம்பவங்கள் சோழவந்தான் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காவல்துறையினர் எந்த குற்றவாளியையும் இது வரை பிடிக்கவில்லை.

Read more about
இப்படியும் கொள்ளை நடக்கலாம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்! [1638] | தமிழக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
டி

ந்து வீட்டிற்கு வரும் நபர், ஏதாவது ஒரு காரணம்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், நகைகளைப் பட்டப்பகலிலேயே கொள்ளையிடும் சம்பவம் சோழவந்தான் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் வசிப்பவர் சவுந்திரபாண்டி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு கணவனும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

இந்நேரத்தில், டிப்டாப் உடை அணிந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வீட்டின் வாசலில் இருந்த சிறுமியிடம், "நான் பேங்க்கில் இருந்து வருகிறேன். உனது தந்தை கடன் கேட்டிருந்தார். அது கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார். பின்னர் அவளிடம் 5 ரூபாயைக் கொடுத்து டீ வாங்கி வரச்சொல்லியுள்ளார். குழந்தை கடைக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் உள்ளே நுழைந்து நோட்டமிட்டுள்ளார். அதற்குள் டீ வாங்கிக்கொண்டு குழந்தை வந்துவிட்டது.

உடனே அந்த ஆசாமி மேலும் ரூ.50ஐ கொடுத்து டிபன் வாங்கி வரச்சொல்லியுள்ளார். மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது அந்த ஆசாமியைக் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமி, தனது தாயாரை போனில் தொடர்பு கொண்டு விவரம் கூறினார். பேங்கில் கடன் எதுவும் கேட்கவில்லை என்பதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் சவுந்திரபாண்டி புகார் செய்தார்.

அதே போன்று, சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி யுவரஞ்சனி. சம்பவத்தன்று வீட்டிற்கு நகை பாலீஷ் போடுவதாக ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த யுவரஞ்சனி எதுவும் செய்யவேண்டாம் என்று கூறி அனுப்பியுள்ளார். பின்னர், பயத்துடன் தன் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைக் கழற்றி ஒரு எவர்சில்வர் டப்பாவில் வைத்து சமையல் அறையில் வைத்தார்.

கதவை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்து, படுக்கை அறையில் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டது. படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அந்த டிப்டாப் வாலிபர் அடுப்படியில் கை கழுவிக்கொண்டிருந்துள்ளார்.

யுவரஞ்சனி அதிர்ச்சியில் சத்தம்போட்டார். உடனே அந்த வாலிபர் வீட்டில் இருந்து வெளியே ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினார். யுவரஞ்சனி சென்றுபார்த்தபோது எவர்சில்வர் டப்பாவில் அவர் கழற்றி வைத்த நகையைக் காணவில்லை. இதேவீட்டில் கடந்த ஏப்.1 ஆம் தேதி இரவு 8 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

இதைப் போன்று, சோழவந்தான் மேலரதவீதியில் வசிப்பவர் ஆறுமுகம். மில்தொழிலாளி. இவரது தாயார் பாண்டியம்மாள். இவர் தனது 7 வயது பேத்தி மகேசுவரியுடன் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர், தன்னை ஆறுமுகத்தின் மில் உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் வந்துள்ளார்.

ஆறுமுகம் நகை செய்ய பணம் கொடுத்ததாகவும், அதை பீரோவில் வைக்க சொன்னதாகவும் சொன்னார். ஆனால், சந்தேகம் அடைந்த பாண்டியம்மாள், வெளியே நிற்குமாறு கூறியுள்ளார். அப்படிஇருந்தும் அந்த நபர் கேட்காமல், ஆறுமுகத்திடம் பேசுகிறேன் என்றுசொல்லி செல்போனில் பேசியுள்ளார்.

பின்னர் பீரோசாவியைக் கொடுங்கள், உங்கள் முன்பே நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறேன் என்று சொல்லி சாவியை வாங்கி, நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் ஏற்கனவே வைத்திருந்த தங்க நகையைக் காணவில்லை. வந்த நபர் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையைக் கொள்ளையடித்துச்சென்றது தெரிந்தது.

இந்த மூன்று சம்பவங்களும் அடுத்தடுத்த 3 நாட்களில் நடந்துள்ளன. இவை அனைத்திலும் டிப்டாப் உடையணிந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தக் கொள்ளை சம்பவங்கள் சோழவந்தான் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காவல்துறையினர் எந்த குற்றவாளியையும் இது வரை பிடிக்கவில்லை.
 
டிப்டாப்பாக உடையணிந்து வீட்டிற்கு வரும் நபர், ஏதாவது ஒரு காரணம்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், நகைகளைப் பட்டப்பகலிலேயே கொள்ளையிடும் சம்பவம் சோழவந்தான் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் வசிப்பவர் சவுந்திரபாண்டி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு கணவனும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

இந்நேரத்தில், டிப்டாப் உடை அணிந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வீட்டின் வாசலில் இருந்த சிறுமியிடம், "நான் பேங்க்கில் இருந்து வருகிறேன். உனது தந்தை கடன் கேட்டிருந்தார். அது கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார். பின்னர் அவளிடம் 5 ரூபாயைக் கொடுத்து டீ வாங்கி வரச்சொல்லியுள்ளார். குழந்தை கடைக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் உள்ளே நுழைந்து நோட்டமிட்டுள்ளார். அதற்குள் டீ வாங்கிக்கொண்டு குழந்தை வந்துவிட்டது.

உடனே அந்த ஆசாமி மேலும் ரூ.50ஐ கொடுத்து டிபன் வாங்கி வரச்சொல்லியுள்ளார். மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது அந்த ஆசாமியைக் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமி, தனது தாயாரை போனில் தொடர்பு கொண்டு விவரம் கூறினார். பேங்கில் கடன் எதுவும் கேட்கவில்லை என்பதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் சவுந்திரபாண்டி புகார் செய்தார்.

அதே போன்று, சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி யுவரஞ்சனி. சம்பவத்தன்று வீட்டிற்கு நகை பாலீஷ் போடுவதாக ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த யுவரஞ்சனி எதுவும் செய்யவேண்டாம் என்று கூறி அனுப்பியுள்ளார். பின்னர், பயத்துடன் தன் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைக் கழற்றி ஒரு எவர்சில்வர் டப்பாவில் வைத்து சமையல் அறையில் வைத்தார்.

கதவை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்து, படுக்கை அறையில் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டது. படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அந்த டிப்டாப் வாலிபர் அடுப்படியில் கை கழுவிக்கொண்டிருந்துள்ளார்.

யுவரஞ்சனி அதிர்ச்சியில் சத்தம்போட்டார். உடனே அந்த வாலிபர் வீட்டில் இருந்து வெளியே ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினார். யுவரஞ்சனி சென்றுபார்த்தபோது எவர்சில்வர் டப்பாவில் அவர் கழற்றி வைத்த நகையைக் காணவில்லை. இதேவீட்டில் கடந்த ஏப்.1 ஆம் தேதி இரவு 8 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

இதைப் போன்று, சோழவந்தான் மேலரதவீதியில் வசிப்பவர் ஆறுமுகம். மில்தொழிலாளி. இவரது தாயார் பாண்டியம்மாள். இவர் தனது 7 வயது பேத்தி மகேசுவரியுடன் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர், தன்னை ஆறுமுகத்தின் மில் உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் வந்துள்ளார்.

ஆறுமுகம் நகை செய்ய பணம் கொடுத்ததாகவும், அதை பீரோவில் வைக்க சொன்னதாகவும் சொன்னார். ஆனால், சந்தேகம் அடைந்த பாண்டியம்மாள், வெளியே நிற்குமாறு கூறியுள்ளார். அப்படிஇருந்தும் அந்த நபர் கேட்காமல், ஆறுமுகத்திடம் பேசுகிறேன் என்றுசொல்லி செல்போனில் பேசியுள்ளார்.

பின்னர் பீரோசாவியைக் கொடுங்கள், உங்கள் முன்பே நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறேன் என்று சொல்லி சாவியை வாங்கி, நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் ஏற்கனவே வைத்திருந்த தங்க நகையைக் காணவில்லை. வந்த நபர் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையைக் கொள்ளையடித்துச்சென்றது தெரிந்தது.

இந்த மூன்று சம்பவங்களும் அடுத்தடுத்த 3 நாட்களில் நடந்துள்ளன. இவை அனைத்திலும் டிப்டாப் உடையணிந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தக் கொள்ளை சம்பவங்கள் சோழவந்தான் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காவல்துறையினர் எந்த குற்றவாளியையும் இது வரை பிடிக்கவில்லை.

டிப்டாப்பாக உடையணிந்து வீட்டிற்கு வரும் நபர், ஏதாவது ஒரு காரணம்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், நகைகளைப் பட்டப்பகலிலேயே கொள்ளையிடும் சம்பவம் சோழவந்தான் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் வசிப்பவர் சவுந்திரபாண்டி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு கணவனும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

இந்நேரத்தில், டிப்டாப் உடை அணிந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வீட்டின் வாசலில் இருந்த சிறுமியிடம், "நான் பேங்க்கில் இருந்து வருகிறேன். உனது தந்தை கடன் கேட்டிருந்தார். அது கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார். பின்னர் அவளிடம் 5 ரூபாயைக் கொடுத்து டீ வாங்கி வரச்சொல்லியுள்ளார். குழந்தை கடைக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் உள்ளே நுழைந்து நோட்டமிட்டுள்ளார். அதற்குள் டீ வாங்கிக்கொண்டு குழந்தை வந்துவிட்டது.

உடனே அந்த ஆசாமி மேலும் ரூ.50ஐ கொடுத்து டிபன் வாங்கி வரச்சொல்லியுள்ளார். மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது அந்த ஆசாமியைக் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமி, தனது தாயாரை போனில் தொடர்பு கொண்டு விவரம் கூறினார். பேங்கில் கடன் எதுவும் கேட்கவில்லை என்பதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் சவுந்திரபாண்டி புகார் செய்தார்.

அதே போன்று, சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி யுவரஞ்சனி. சம்பவத்தன்று வீட்டிற்கு நகை பாலீஷ் போடுவதாக ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த யுவரஞ்சனி எதுவும் செய்யவேண்டாம் என்று கூறி அனுப்பியுள்ளார். பின்னர், பயத்துடன் தன் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைக் கழற்றி ஒரு எவர்சில்வர் டப்பாவில் வைத்து சமையல் அறையில் வைத்தார்.

கதவை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்து, படுக்கை அறையில் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டது. படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அந்த டிப்டாப் வாலிபர் அடுப்படியில் கை கழுவிக்கொண்டிருந்துள்ளார்.

யுவரஞ்சனி அதிர்ச்சியில் சத்தம்போட்டார். உடனே அந்த வாலிபர் வீட்டில் இருந்து வெளியே ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினார். யுவரஞ்சனி சென்றுபார்த்தபோது எவர்சில்வர் டப்பாவில் அவர் கழற்றி வைத்த நகையைக் காணவில்லை. இதேவீட்டில் கடந்த ஏப்.1 ஆம் தேதி இரவு 8 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

இதைப் போன்று, சோழவந்தான் மேலரதவீதியில் வசிப்பவர் ஆறுமுகம். மில்தொழிலாளி. இவரது தாயார் பாண்டியம்மாள். இவர் தனது 7 வயது பேத்தி மகேசுவரியுடன் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர், தன்னை ஆறுமுகத்தின் மில் உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் வந்துள்ளார்.

ஆறுமுகம் நகை செய்ய பணம் கொடுத்ததாகவும், அதை பீரோவில் வைக்க சொன்னதாகவும் சொன்னார். ஆனால், சந்தேகம் அடைந்த பாண்டியம்மாள், வெளியே நிற்குமாறு கூறியுள்ளார். அப்படிஇருந்தும் அந்த நபர் கேட்காமல், ஆறுமுகத்திடம் பேசுகிறேன் என்றுசொல்லி செல்போனில் பேசியுள்ளார்.

பின்னர் பீரோசாவியைக் கொடுங்கள், உங்கள் முன்பே நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறேன் என்று சொல்லி சாவியை வாங்கி, நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் ஏற்கனவே வைத்திருந்த தங்க நகையைக் காணவில்லை. வந்த நபர் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையைக் கொள்ளையடித்துச்சென்றது தெரிந்தது.

இந்த மூன்று சம்பவங்களும் அடுத்தடுத்த 3 நாட்களில் நடந்துள்ளன. இவை அனைத்திலும் டிப்டாப் உடையணிந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தக் கொள்ளை சம்பவங்கள் சோழவந்தான் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காவல்துறையினர் எந்த குற்றவாளியையும் இது வரை பிடிக்கவில்லை.
டிப்டாப்பாக உடையணிந்து வீட்டிற்கு வரும் நபர், ஏதாவது ஒரு காரணம்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், நகைகளைப் பட்டப்பகலிலேயே கொள்ளையிடும் சம்பவம் சோழவந்தான் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் வசிப்பவர் சவுந்திரபாண்டி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு கணவனும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

இந்நேரத்தில், டிப்டாப் உடை அணிந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வீட்டின் வாசலில் இருந்த சிறுமியிடம், "நான் பேங்க்கில் இருந்து வருகிறேன். உனது தந்தை கடன் கேட்டிருந்தார். அது கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார். பின்னர் அவளிடம் 5 ரூபாயைக் கொடுத்து டீ வாங்கி வரச்சொல்லியுள்ளார். குழந்தை கடைக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் உள்ளே நுழைந்து நோட்டமிட்டுள்ளார். அதற்குள் டீ வாங்கிக்கொண்டு குழந்தை வந்துவிட்டது.

உடனே அந்த ஆசாமி மேலும் ரூ.50ஐ கொடுத்து டிபன் வாங்கி வரச்சொல்லியுள்ளார். மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது அந்த ஆசாமியைக் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமி, தனது தாயாரை போனில் தொடர்பு கொண்டு விவரம் கூறினார். பேங்கில் கடன் எதுவும் கேட்கவில்லை என்பதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் சவுந்திரபாண்டி புகார் செய்தார்.

அதே போன்று, சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி யுவரஞ்சனி. சம்பவத்தன்று வீட்டிற்கு நகை பாலீஷ் போடுவதாக ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த யுவரஞ்சனி எதுவும் செய்யவேண்டாம் என்று கூறி அனுப்பியுள்ளார். பின்னர், பயத்துடன் தன் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைக் கழற்றி ஒரு எவர்சில்வர் டப்பாவில் வைத்து சமையல் அறையில் வைத்தார்.

கதவை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்து, படுக்கை அறையில் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டது. படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அந்த டிப்டாப் வாலிபர் அடுப்படியில் கை கழுவிக்கொண்டிருந்துள்ளார்.

யுவரஞ்சனி அதிர்ச்சியில் சத்தம்போட்டார். உடனே அந்த வாலிபர் வீட்டில் இருந்து வெளியே ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினார். யுவரஞ்சனி சென்றுபார்த்தபோது எவர்சில்வர் டப்பாவில் அவர் கழற்றி வைத்த நகையைக் காணவில்லை. இதேவீட்டில் கடந்த ஏப்.1 ஆம் தேதி இரவு 8 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

இதைப் போன்று, சோழவந்தான் மேலரதவீதியில் வசிப்பவர் ஆறுமுகம். மில்தொழிலாளி. இவரது தாயார் பாண்டியம்மாள். இவர் தனது 7 வயது பேத்தி மகேசுவரியுடன் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர், தன்னை ஆறுமுகத்தின் மில் உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் வந்துள்ளார்.

ஆறுமுகம் நகை செய்ய பணம் கொடுத்ததாகவும், அதை பீரோவில் வைக்க சொன்னதாகவும் சொன்னார். ஆனால், சந்தேகம் அடைந்த பாண்டியம்மாள், வெளியே நிற்குமாறு கூறியுள்ளார். அப்படிஇருந்தும் அந்த நபர் கேட்காமல், ஆறுமுகத்திடம் பேசுகிறேன் என்றுசொல்லி செல்போனில் பேசியுள்ளார்.

பின்னர் பீரோசாவியைக் கொடுங்கள், உங்கள் முன்பே நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறேன் என்று சொல்லி சாவியை வாங்கி, நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் ஏற்கனவே வைத்திருந்த தங்க நகையைக் காணவில்லை. வந்த நபர் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையைக் கொள்ளையடித்துச்சென்றது தெரிந்தது.

இந்த மூன்று சம்பவங்களும் அடுத்தடுத்த 3 நாட்களில் நடந்துள்ளன. இவை அனைத்திலும் டிப்டாப் உடையணிந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தக் கொள்ளை சம்பவங்கள் சோழவந்தான் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காவல்துறையினர் எந்த குற்றவாளியையும் இது வரை பிடிக்கவில்லை.
டிப்டாப்பாக உடையணிந்து வீட்டிற்கு வரும் நபர், ஏதாவது ஒரு காரணம்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், நகைகளைப் பட்டப்பகலிலேயே கொள்ளையிடும் சம்பவம் சோழவந்தான் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் வசிப்பவர் சவுந்திரபாண்டி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு கணவனும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

இந்நேரத்தில், டிப்டாப் உடை அணிந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வீட்டின் வாசலில் இருந்த சிறுமியிடம், "நான் பேங்க்கில் இருந்து வருகிறேன். உனது தந்தை கடன் கேட்டிருந்தார். அது கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார். பின்னர் அவளிடம் 5 ரூபாயைக் கொடுத்து டீ வாங்கி வரச்சொல்லியுள்ளார். குழந்தை கடைக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் உள்ளே நுழைந்து நோட்டமிட்டுள்ளார். அதற்குள் டீ வாங்கிக்கொண்டு குழந்தை வந்துவிட்டது.

உடனே அந்த ஆசாமி மேலும் ரூ.50ஐ கொடுத்து டிபன் வாங்கி வரச்சொல்லியுள்ளார். மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது அந்த ஆசாமியைக் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமி, தனது தாயாரை போனில் தொடர்பு கொண்டு விவரம் கூறினார். பேங்கில் கடன் எதுவும் கேட்கவில்லை என்பதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் சவுந்திரபாண்டி புகார் செய்தார்.

அதே போன்று, சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி யுவரஞ்சனி. சம்பவத்தன்று வீட்டிற்கு நகை பாலீஷ் போடுவதாக ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த யுவரஞ்சனி எதுவும் செய்யவேண்டாம் என்று கூறி அனுப்பியுள்ளார். பின்னர், பயத்துடன் தன் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைக் கழற்றி ஒரு எவர்சில்வர் டப்பாவில் வைத்து சமையல் அறையில் வைத்தார்.

கதவை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்து, படுக்கை அறையில் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டது. படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அந்த டிப்டாப் வாலிபர் அடுப்படியில் கை கழுவிக்கொண்டிருந்துள்ளார்.

யுவரஞ்சனி அதிர்ச்சியில் சத்தம்போட்டார். உடனே அந்த வாலிபர் வீட்டில் இருந்து வெளியே ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினார். யுவரஞ்சனி சென்றுபார்த்தபோது எவர்சில்வர் டப்பாவில் அவர் கழற்றி வைத்த நகையைக் காணவில்லை. இதேவீட்டில் கடந்த ஏப்.1 ஆம் தேதி இரவு 8 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

இதைப் போன்று, சோழவந்தான் மேலரதவீதியில் வசிப்பவர் ஆறுமுகம். மில்தொழிலாளி. இவரது தாயார் பாண்டியம்மாள். இவர் தனது 7 வயது பேத்தி மகேசுவரியுடன் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர், தன்னை ஆறுமுகத்தின் மில் உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் வந்துள்ளார்.

ஆறுமுகம் நகை செய்ய பணம் கொடுத்ததாகவும், அதை பீரோவில் வைக்க சொன்னதாகவும் சொன்னார். ஆனால், சந்தேகம் அடைந்த பாண்டியம்மாள், வெளியே நிற்குமாறு கூறியுள்ளார். அப்படிஇருந்தும் அந்த நபர் கேட்காமல், ஆறுமுகத்திடம் பேசுகிறேன் என்றுசொல்லி செல்போனில் பேசியுள்ளார்.

பின்னர் பீரோசாவியைக் கொடுங்கள், உங்கள் முன்பே நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறேன் என்று சொல்லி சாவியை வாங்கி, நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் ஏற்கனவே வைத்திருந்த தங்க நகையைக் காணவில்லை. வந்த நபர் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையைக் கொள்ளையடித்துச்சென்றது தெரிந்தது.

இந்த மூன்று சம்பவங்களும் அடுத்தடுத்த 3 நாட்களில் நடந்துள்ளன. இவை அனைத்திலும் டிப்டாப் உடையணிந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தக் கொள்ளை சம்பவங்கள் சோழவந்தான் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காவல்துறையினர் எந்த குற்றவாளியையும் இது வரை பிடிக்கவில்லை.

டிப்டாப்பாக உடையணிந்து வீட்டிற்கு வரும் நபர், ஏதாவது ஒரு காரணம்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், நகைகளைப் பட்டப்பகலிலேயே கொள்ளையிடும் சம்பவம் சோழவந்தான் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் வசிப்பவர் சவுந்திரபாண்டி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு கணவனும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

இந்நேரத்தில், டிப்டாப் உடை அணிந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வீட்டின் வாசலில் இருந்த சிறுமியிடம், "நான் பேங்க்கில் இருந்து வருகிறேன். உனது தந்தை கடன் கேட்டிருந்தார். அது கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார். பின்னர் அவளிடம் 5 ரூபாயைக் கொடுத்து டீ வாங்கி வரச்சொல்லியுள்ளார். குழந்தை கடைக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் உள்ளே நுழைந்து நோட்டமிட்டுள்ளார். அதற்குள் டீ வாங்கிக்கொண்டு குழந்தை வந்துவிட்டது.

உடனே அந்த ஆசாமி மேலும் ரூ.50ஐ கொடுத்து டிபன் வாங்கி வரச்சொல்லியுள்ளார். மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது அந்த ஆசாமியைக் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமி, தனது தாயாரை போனில் தொடர்பு கொண்டு விவரம் கூறினார். பேங்கில் கடன் எதுவும் கேட்கவில்லை என்பதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் சவுந்திரபாண்டி புகார் செய்தார்.

அதே போன்று, சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி யுவரஞ்சனி. சம்பவத்தன்று வீட்டிற்கு நகை பாலீஷ் போடுவதாக ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த யுவரஞ்சனி எதுவும் செய்யவேண்டாம் என்று கூறி அனுப்பியுள்ளார். பின்னர், பயத்துடன் தன் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைக் கழற்றி ஒரு எவர்சில்வர் டப்பாவில் வைத்து சமையல் அறையில் வைத்தார்.

கதவை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்து, படுக்கை அறையில் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டது. படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அந்த டிப்டாப் வாலிபர் அடுப்படியில் கை கழுவிக்கொண்டிருந்துள்ளார்.

யுவரஞ்சனி அதிர்ச்சியில் சத்தம்போட்டார். உடனே அந்த வாலிபர் வீட்டில் இருந்து வெளியே ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினார். யுவரஞ்சனி சென்றுபார்த்தபோது எவர்சில்வர் டப்பாவில் அவர் கழற்றி வைத்த நகையைக் காணவில்லை. இதேவீட்டில் கடந்த ஏப்.1 ஆம் தேதி இரவு 8 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

இதைப் போன்று, சோழவந்தான் மேலரதவீதியில் வசிப்பவர் ஆறுமுகம். மில்தொழிலாளி. இவரது தாயார் பாண்டியம்மாள். இவர் தனது 7 வயது பேத்தி மகேசுவரியுடன் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர், தன்னை ஆறுமுகத்தின் மில் உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் வந்துள்ளார்.

ஆறுமுகம் நகை செய்ய பணம் கொடுத்ததாகவும், அதை பீரோவில் வைக்க சொன்னதாகவும் சொன்னார். ஆனால், சந்தேகம் அடைந்த பாண்டியம்மாள், வெளியே நிற்குமாறு கூறியுள்ளார். அப்படிஇருந்தும் அந்த நபர் கேட்காமல், ஆறுமுகத்திடம் பேசுகிறேன் என்றுசொல்லி செல்போனில் பேசியுள்ளார்.

பின்னர் பீரோசாவியைக் கொடுங்கள், உங்கள் முன்பே நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறேன் என்று சொல்லி சாவியை வாங்கி, நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் ஏற்கனவே வைத்திருந்த தங்க நகையைக் காணவில்லை. வந்த நபர் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையைக் கொள்ளையடித்துச்சென்றது தெரிந்தது.

இந்த மூன்று சம்பவங்களும் அடுத்தடுத்த 3 நாட்களில் நடந்துள்ளன. இவை அனைத்திலும் டிப்டாப் உடையணிந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தக் கொள்ளை சம்பவங்கள் சோழவந்தான் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காவல்துறையினர் எந்த குற்றவாளியையும் இது வரை பிடிக்கவில்லை.

சனி, டிசம்பர் 24, 2011

முடி கொட்டுவதை நிறுத்தி -முடி அடர்த்தியாக வளர -திரிபலாதி தைலம்-Triphladhi thailam


முடி கொட்டுவதை நிறுத்தி -முடி அடர்த்தியாக வளர -திரிபலாதி தைலம்-Triphladhi thailam
  (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:



1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       90 கிராம்
2.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     90           “
3.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 90           “
4.            சீந்தில்கொடி குடூசி                             90           “
5.            தாழம் விழுது கேதகீ மூல                      90           “
6.            வேங்கை அஸன                               90           “
7.            சித்தாமுட்டி வேர் பலாமூல                          90           “
8.            ஆமணக்கு வேர் எரண்ட மூல                   90           “
9.            முடக்கத்தான் வேர் இந்த்ரவல்லி                 90           “
10.          தண்ணீர் ஜல                                12.800 லிட்டர்
இவைகளைக் கொதிக்கவைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்
1.            நல்லெண்ணெய் திலதைல            800 கிராம்
2.            கரிசாலைச்சாறு ப்ருங்கராஜ ஸ்வரஸ  800         “
3.            நெல்லிக்காய்ச்சாறு ஆமலகீ ரஸ      800         “
4.            பசுவின் பால் கோக்ஷீர               1.600 கிலோ கிராம்
இவைகளைச் சேர்த்து அதில்
1.            கோஷ்டம் கோஷ்ட                  6.750 கிராம்
2.            அதிமதுரம் யஷ்டீ                    6.750     “
3.            பதிமுகம் பத்மக                     6.750     “
4.            விளாமிச்ச வேர் உசீர              6.750     “
5.            சந்தனம் சந்தன                     6.750     “
6.            கோரைக்கிழங்கு முஸ்தா             6.750     “
7.            ஏலக்காய் ஏலா                     6.750     “
8.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         6.750     “
9.            சடாமாஞ்சில் ஜடாமாம்ஸீ            6.750     “
10.          அமுக்கராக்கிழங்கு அஸ்வகந்தா       6.750     “
11.          சித்தாமுட்டிவேர் பலாமூல           6.750     “
12.          சீந்தில்கொடி குடூசி                   6.750     “
13.          நன்னாரி ஸாரிவா                    6.750     “
14.          தேவதாரு தேவதாரு                 6.750     “
15.          இலவங்கம் லவங்க                  6.750     “
16.          கிரந்தி தகரம் தகர                   6.750     “
17.          கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ               6.750     “
18.          நீல ஆம்பல் கிழங்கு மற்றும் 
இது போன்ற கிழங்குகள் –     பஞ்சகமலமூல         6.750     “
19.          அஞ்சனக்கல் அஞ்ஜன                6.750     “
20.          அவுரிவேர் நீலீமூல                  6.750     “
இவைகளை அஞ்சனக்கல் நீங்கலாக அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். அஞ்சனக்கல்லைப் பொடித்துப் பாத்திர பாகமாகப் போட்டு பத்திரப்படுத்தவும்.
குறிப்பு:     
முடக்கத்தானைக் கஷாயத்தில் உபயோகிப்பதற்கு பதிலாக அதன் பசுமையான சாறு 800 கிராம் சேர்ப்பது சம்பிரதாயம்.
பயன் படுத்தும் முறை:           
  
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்: 

 நரை (காலித்ய), வழுக்கை (பாலித்ய), முடியுதிரல் (அ) கொட்டுதல் (கேஸஸாத), ஜலதோஷம் (ப்ரதிஸ்யாய), பீனிசம் (பீனஸ), தலைவலி (சிரோருஜா), தலை நோய்கள் (சிரோரோக), கண்நோய்கள் (நேத்ர ரோக) மற்றும் கழுத்திற்கு மேலுள்ள உறுப்பு நோய்கள் (ஊர்த்வ ஜத்ருகாத ரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. முடி வளர -முடி அடர்த்தியாக வளர -இந்த தைலம் நன்றாக உதவும்
  2. உஷ்ண உடம்பாய் இருந்தாலும் -அடிக்கடி சளி ஜலதோஷம் பிடிக்கும் உடம்பாய் இருந்தாலும் -கவலை இன்றி பயம் இன்றி தேய்க்கலாம் ..
  3. குளிர்ச்சி தைலம் என்றாலும் இந்த தைலத்தால் சளி பிடிக்காது
  4. திரிபலா தைலம் -கண்களுக்கு ஒளி கூட்டும் -கண்களுக்கு நல்லது
  5. மண்டை பீனசதில் வேலை செய்யும் மருந்து -தலை முடி வளர செய்வதில் -ஆச்சிர்யம் ஆனால் உண்மை
  6. எனக்கு தெரிந்து இந்த தைலம் -ஏறு நெற்றி உள்ள வழுக்கை தடுப்பதில் நல்ல பலன் தரும்